சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் சென்னை, சேலத்தில் இரு கிரிக்கெட் பயிற்சி அகாடமிகள் தொடங்கப்பட உள்ளன. இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ...

சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் சென்னை, சேலத்தில் கிரிக்கெட் பயிற்சி அகாடமிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் சென்னை, சேலத்தில் இரு கிரிக்கெட் பயிற்சி அகாடமிகள் தொடங்கப்பட உள்ளன. இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள...

தர்மசாலா: இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்திய அணி தரப்பில் ஸ்ரேயாஷ் ஐயர் மற்றும் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக...

ஸ்ரேயாஷ் - ஜடேஜாவின் அதிரடி: இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி

தர்மசாலா: இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்திய அணி தரப்பில் ஸ்ரேயாஷ் ஐயர் மற்றும் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக...

தர்மசாலா : இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 183 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக அந்த அணியின் ஓப்பனிங் வீரர் பதும...

இலங்கை தொடர்: நிசாங்காவின் நிதான ஆட்டம் - கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு 184 ரன்கள் இலக்கு

தர்மசாலா: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 183 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக அந்த அணியின் ஓப்பனிங் வீரர் பதும் நிசாங்கா...

கீவ்: ரஷ்யாவின் படையெடுப்பை சமாளிக்க, உக்ரைன் நாட்டின் முன்னாள் குத்துச்சண்டை வீரர்களும், சகோதரர்களுமாகிய கிளிட்ச்கோ சகோதரர்கள் இருவரும் ர...

'தேசத்துக்காக சண்டையிட்டே ஆகவேண்டும்' - போர்க்களத்தில் உக்ரைன் குத்துச்சண்டை சகோதரர்கள்

கீவ்: ரஷ்யாவின் படையெடுப்பை சமாளிக்க, உக்ரைன் நாட்டின் முன்னாள் குத்துச்சண்டை வீரர்களும், சகோதரர்களுமாகிய கிளிட்ச்கோ சகோதரர்கள் இருவரும் ராணுவத்தில் இணைந்து போரிட்டு வருகின்றனர். உக்ரைனில்...

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, விளையாட்டு உலகின் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது. விளையாட்டு வீரர்கள் பலரும் போருக்கு தங்களின் ...

’போருக்கு மத்தியில் நாம்...’ - உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு விளையாட்டு உலகின் எதிர்வினைகள்

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, விளையாட்டு உலகின் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது. விளையாட்டு வீரர்கள் பலரும் போருக்கு தங்களின் எதிர்ப்பைக் கடுமையாக பதிவு செய்து...

புவனேஷ்வர்: தனது குழந்தையை சில நாட்கள் முன் இழந்த சோகத்துக்கு மத்தியிலும் பரோடா கிரிக்கெட் அணி வீரர் விஷ்ணு சோலங்கி ரஞ்சி டிராபியில் சதம் ...

பிறந்த குழந்தை இழந்த சோகம் - கடினமான சூழலிலும் ரஞ்சியில் சதமடித்த விஷ்ணுவின் உத்வேகம்

புவனேஷ்வர்: தனது குழந்தையை சில நாட்கள் முன் இழந்த சோகத்துக்கு மத்தியிலும் பரோடா கிரிக்கெட் அணி வீரர் விஷ்ணு சோலங்கி ரஞ்சி டிராபியில் சதம்...

மும்பை: சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் உடனான தனிப்பட்ட உரையாடலை வெளிப்படுத்திய விவகாரத்தில் விருத்திமான் சஹாவிடம் விசாரணை நடத்த பிசிசிஐ ம...

கங்குலி, டிராவிட் உரையாடலை வெளிப்படுத்திய விவகாரம் -  சஹாவிடம் விசாரணை நடத்தும் பிசிசிஐ

மும்பை: சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் உடனான தனிப்பட்ட உரையாடலை வெளிப்படுத்திய விவகாரத்தில் விருத்திமான் சஹாவிடம் விசாரணை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இது புதிய...

மும்பை: ஐபிஎல் 2022, 15வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே மாதம் 29ம் தேதி முடிவடையும் என்று பிசிசிஐ நடத்திய ஐபிஎல் நிர்...

ஐபிஎல் 2022 மார்ச் 26ம் தேதி தொடக்கம்: மகாராஷ்டிராவில் லீக் போட்டிகள் நடத்த திட்டம்

மும்பை: ஐபிஎல் 2022, 15வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே மாதம் 29ம் தேதி முடிவடையும் என்று பிசிசிஐ...

லக்னோ: இலங்கை கிரிக்கெட் அணி 3 டி 20 ஆட்டம், 2 டெஸ்ட் போட்டிகள்கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இ...

இந்தியா - இலங்கை இடையே இன்று டி-20 கிரிக்கெட்

லக்னோ: இலங்கை கிரிக்கெட் அணி 3 டி 20 ஆட்டம், 2 டெஸ்ட் போட்டிகள்கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி...

டெல்லி: 'உங்கள் வாழ்க்கையும், புற்றுநோயில் இருந்து நீங்கள் மீண்டதும், கிரிக்கெட் மட்டுமின்றி, அதை தாண்டி அனைத்து மக்களுக்கும் அது ...

'கிரிக்கெட்டை தாண்டி நீங்கள் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்' - யுவராஜ் சிங் குறித்து விராட் கோலி

டெல்லி: 'உங்கள் வாழ்க்கையும், புற்றுநோயில் இருந்து நீங்கள் மீண்டதும், கிரிக்கெட் மட்டுமின்றி, அதை தாண்டி அனைத்து மக்களுக்கும் அது எந்நாளும் பெரிய இன்ஸ்பிரேஷன்' என்று...

மும்பை: ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராகும் விதத்தில், வெளிநாட்டுத் தொடர்களை அதிகப்படுத்த பிசிசிஐ நிர்வ...

35 வீரர்கள், 2 வெவ்வேறு அணிகள், 3 சுற்றுப் பயணங்கள் - டி20 உலகக் கோப்பைக்காக பிசிசிஐ மெகா பிளான்

மும்பை: ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராகும் விதத்தில், வெளிநாட்டுத் தொடர்களை அதிகப்படுத்த பிசிசிஐ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏற்கெனவே...

ஸ்ட்ராண்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிது, அனாமிகா ஆகியோர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். 73-வது ஸ்ட்ராண்ட்ஜா நினை...

ஸ்ட்ராண்ட்ஜா நினைவு குத்துச்சண்டை கால் இறுதி போட்டியில் நிது, அனாமிகா

ஸ்ட்ராண்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிது, அனாமிகா ஆகியோர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். 73-வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவுகுத்துச்சண்டை போட்டி பல்கேரியாவின் சோபியா...

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), டி 20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மேற்கிந்தியத் தீவுகள்அணிக்கு எதிராக நேற்றுமு...

டி 20 தரவரிசையில் இந்தியா முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), டி 20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மேற்கிந்தியத் தீவுகள்அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற கடைசி டி...

ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி இணையம் வழியாக நடைபெற்று வருகிறது. இதில் 16 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் 8-வது சுற்றில் இந்திய...

உலக செஸ் சாம்பியனை வீழ்த்திய பிரக்ஞானந்தா

ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி இணையம் வழியாக நடைபெற்று வருகிறது. இதில் 16 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் 8-வது சுற்றில் இந்தியகிராண்ட்...

கொல்கத்தா: 'இந்திய அணிக்காக விருத்திமான் சஹா செய்த சாதனைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு' என்று இந்திய கிரிக்கெட் அணி...

சஹா 'ஓய்வு' உரையாடலில் நடந்தது என்ன? - ராகுல் டிராவிட் விளக்கம்

கொல்கத்தா: 'இந்திய அணிக்காக விருத்திமான் சஹா செய்த சாதனைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு' என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல்...

லாகூர்: பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகளில் கலந்துகொள்வது ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பால்க்னருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது பாகிஸ்தான் கி...

வங்கி கணக்கால் வாழ்நாள் தடை வரை சென்ற பிரச்சனை - பால்க்னர் விவகாரத்தில் என்ன நடந்தது?

லாகூர்: பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகளில் கலந்துகொள்வது ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பால்க்னருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். பால்க்னரின் குற்றச்சாட்டை...

மும்பை: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) அடுத்த அமர்வு அடுத்த ஆண்டு இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள...

82-ல் 75 வாக்குகள்... ஒலிம்பிக் கனவில் புதிய சகாப்தம் - 40 ஆண்டுகளில் முதல்முறையாக இந்தியாவில் ஐஓசி அமர்வு

மும்பை: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) அடுத்த அமர்வு அடுத்த ஆண்டு இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்தக்...

மும்பை: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு டெண்டுல்கர் அளித்த பேட்டியில் நிறைய விஷயங்களை...

கடைசிநாளில் கோலி கொடுத்த விலைமதிப்பற்ற கிஃப்ட் - சச்சின் பகிர்ந்த கண்ணீர் தருணம்

மும்பை: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு டெண்டுல்கர் அளித்த பேட்டியில் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். ஓய்வுபெற்ற...

கொல்கத்தா: ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 186 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய தரப்பில் அதிகபட்ச...

ஃபார்முக்கு திரும்பிய கோலி - இளங்கன்றுகளின் பயமில்லா ஆட்டத்தால் 186 ரன்கள் குவித்த இந்தியா

கொல்கத்தா: ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 186 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக விராட்...

சென்னை: ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட ஆல் ரவுண்டர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் வயது மோசடி செய்ததாக சர்ச்சை எழுந்துள...

மோசடி செய்தாரா சிஎஸ்கே வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்? - ஐஏஎஸ் அதிகாரி கடிதத்தால் சர்ச்சை 

சென்னை: ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட ஆல் ரவுண்டர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் வயது மோசடி செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. தவறு...

இஸ்லமாபாத்: நடப்பு ஆண்டின் பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகளில் இதுவரை ஒரு வெற்றியும் பெறாத கராச்சி கிங்ஸ் அணியின் மீது விமர்சனங்கள் எழுந...

பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடர் தோல்வி: தோனியை சுட்டிக்காட்டி பாபருக்கு ஆதரவு தரும் சல்மான் பட்

இஸ்லமாபாத்: நடப்பு ஆண்டின் பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகளில் இதுவரை ஒரு வெற்றியும் பெறாத கராச்சி கிங்ஸ் அணியின் மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன....

புதுடெல்லி: வரவிருக்கும் ஆண்டுகளில் நடைபெறும் முக்கியப் போட்டிகளில் இந்திய வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தும் பொருட்டு தங்களை தயார் செய்துக...

ஒலிம்பிக்கே டார்கெட் - இந்திய விளையாட்டில் புது நம்பிக்கை அளிக்கும் 398 பயிற்சியாளர்கள் நியமனம்

புதுடெல்லி: வரவிருக்கும் ஆண்டுகளில் நடைபெறும் முக்கியப் போட்டிகளில் இந்திய வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தும் பொருட்டு தங்களை தயார் செய்துகொள்ள, 398 பயிற்சியாளர்களை நியமித்துள்ளது இந்திய...

மும்பை: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜுன் விளையாடுவதை நேரில் சென்று பார்ப்பதில்லை என்று கூறிய...

'அர்ஜுன் விளையாடுவதை பார்க்க மாட்டேன்' - மகன் குறித்து மனம் திறந்த சச்சின்

மும்பை: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜுன் விளையாடுவதை நேரில் சென்று பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார். மேலும்,...

கொல்கத்தா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டிவென்டி 20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. இதன்மூலம் இ...

IND vs WI 1st T20I | ரோஹித், சூர்யகுமார் அதிரடியில் இந்தியா வெற்றி!

கொல்கத்தா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டிவென்டி 20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. இதன்மூலம் இந்தத் தொடரில்...

கொல்கத்தா: ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 157 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் அறிமு...

அறிமுக போட்டியில் அசத்திய ரவி பிஷ்னோய்... - இந்தியாவுக்கு 158 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்

கொல்கத்தா: ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 157 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் அறிமுக வீரராக...

கராச்சி: பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். பாகிஸ்தான் வீரர் தொடர்பாக கற்பனைக்கு எட்ட...

'200 கோடி யப்பு...' - ஷாஹீன் அப்ரிடியும், பாகிஸ்தான் பத்திரிகையாளரின் கற்பனையும்!

கராச்சி: பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். பாகிஸ்தான் வீரர் தொடர்பாக கற்பனைக்கு எட்ட முடியாத கருத்தை தெரிவித்தால்...

கொல்கத்தா: ஐபிஎல் 2022 சீசனில் கொல்கத்தா அணியை வழிநடத்தப் போகும் புதிய கேப்டன் யார் என்பதை அந்த அணி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. அதன்பட...

IPL 2022 | ’வரலாற்றில் பங்குபெறுவேன்’ - கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர்

கொல்கத்தா: ஐபிஎல் 2022 சீசனில் கொல்கத்தா அணியை வழிநடத்தப் போகும் புதிய கேப்டன் யார் என்பதை அந்த அணி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி,...

ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர், இந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். சமீபத்தி...

’உங்களை மிஸ் செய்வேன் பிரதர்’ - கேன் வில்லியம்சன் குறித்து நெகிழ்ந்த வார்னர் 

ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர், இந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல்...

கொல்கத்தா: இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டி 20 ஆட்டம் கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெறுகிறது. மேற்கிந்தியத் தீவுகள...

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா - மே.இ.தீவுகள் இடையே இன்று டி 20

கொல்கத்தா: இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டி 20 ஆட்டம் கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெறுகிறது. மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்...

சென்னை: கடந்த இரு நாட்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துக்கு தமிழ் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துவருகின்றனர்...

இலங்கை ராணுவத்தில் பணியாற்றுகிறாரா மஹீஷ் தீக்‌ஷனா.. சென்னை அணி தேர்வில் சர்ச்சை ஏன்?

சென்னை: கடந்த இரு நாட்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துக்கு தமிழ் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துவருகின்றனர். அந்த எதிர்ப்புகளுக்கு...

சென்னை: சுரேஷ் ரெய்னாவை தேர்வு செய்யாததற்கான காரணத்தை விளக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், அவரை நிறைய மிஸ் செய்வதாகவும் தெரிவித்த...

நிறைய மிஸ் பண்றோம். ஆனால்... - ரெய்னாவை வாங்காதது ஏன்? - சிஎஸ்கே விளக்கம்

சென்னை: சுரேஷ் ரெய்னாவை தேர்வு செய்யாததற்கான காரணத்தை விளக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், அவரை நிறைய மிஸ் செய்வதாகவும் தெரிவித்துள்ளது. இதுவரை...

பஞ்சாப்: ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட வீரர்களில் ஒருவர் ரமேஷ் குமார். அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்...

ஐபிஎல் வரை கொண்டுவந்த ஒரேயொரு யூடியூப் வீடியோ... பஞ்சாப்பின் சுனில் நரேன் இந்த ரமேஷ் குமார்!

பஞ்சாப்: ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட வீரர்களில் ஒருவர் ரமேஷ் குமார். அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்டிருக்கும் ரமேஷ் குமாரின்...

கொல்கத்தா: ’விராட் கோலி விரைவில் ஃபார்முக்கு திரும்புவார்’ என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்து...

நீங்கள் விவாதிப்பதை நிறுத்தினாலே எல்லாம் சரியாகிவிடும்: கோலிக்கு ஆதரவாக ரோஹித் கொந்தளிப்பு

கொல்கத்தா: ’விராட் கோலி விரைவில் ஃபார்முக்கு திரும்புவார்’ என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும், ’ஊடகங்கள் அவரைப் பற்றி...

கரோனா தடுப்பூசியை கட்டாயமாகக் செலுத்திக் கொள்வதைவிட எதிர்காலத்தில் நிறைய கோப்பைகளை இழக்கத் தயாராக இருப்பதாக பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் த...

கட்டாயமாக தடுப்பூசியை செலுத்திக் கொள்வதைவிட கோப்பைகளை இழப்பேன்: ஜோகோவிச் திட்டவட்டம்

கரோனா தடுப்பூசியை கட்டாயமாகக் செலுத்திக் கொள்வதைவிட எதிர்காலத்தில் நிறைய கோப்பைகளை இழக்கத் தயாராக இருப்பதாக பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தெரிவித்துள்ளார். கடந்த மாதம்...

பெங்களூரு: ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் பெங்களூருவில் நேற்று 2-வது நாளாக நடைபெற்றது.இதில் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டனை ஏலம் எடுக்க 5 ...

2022 ஐபிஎல் ஏலம் ஹைலைட்ஸ்: லியாம் லிவிங்ஸ்டனை ரூ.11.5 கோடிக்கு வாங்கியது பஞ்சாப்

பெங்களூரு: ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் பெங்களூருவில் நேற்று 2-வது நாளாக நடைபெற்றது.இதில் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டனை ஏலம் எடுக்க 5 அணிகள்...

2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில்இந்திய அணியின் பேட்ஸ்மேனான இஷான் கிஷனை ரூ.15.25 கோடிக்கு...

2022 ஐபிஎல் ஏலம் ஹைலைட்ஸ்: இஷான் கிஷனை ரூ.15.25 கோடிக்கு வாங்கியது மும்பை: தீபக் ஷாகரை ரூ.14 கோடிக்கு அள்ளியது சென்னை

2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில்இந்திய அணியின் பேட்ஸ்மேனான இஷான் கிஷனை ரூ.15.25 கோடிக்குமும்பை இந்தியன்ஸ் அணியும்,...

பெங்களூரு: 2022 ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மார்கியூ எனப்படும் நட்சத்திர வீரர்கள் விற்ப...

IPL Auction 2022 | இலங்கை வீரர் ஹசரங்காவை ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு!  | முழுப் பட்டியல்

பெங்களூரு: 2022 ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மார்கியூ எனப்படும் நட்சத்திர வீரர்கள் விற்பனை நிறைவு பெற்ற...

பெங்களூரு : ஐபிஎல் 2022 மெகா ஏலத்தை நடத்தி வந்த ஹேமர்மேன் ஹக் எட்மீட்ஸ் ஏலத்தின் நடுவே மயக்கமடைந்து கீழே சரிந்தார். இதனால் ஏலம் சிறிதுநேரம்...

IPL Auction 2022 | ஏலத்தின் நடுவே மயங்கி விழுந்த ஹேமர்மேன் ஹக் எட்மீட்ஸ்!

பெங்களூரு: ஐபிஎல் 2022 மெகா ஏலத்தை நடத்தி வந்த ஹேமர்மேன் ஹக் எட்மீட்ஸ் ஏலத்தின் நடுவே மயக்கமடைந்து கீழே சரிந்தார். இதனால் ஏலம் சிறிதுநேரம்...

பெங்களூரு: 2022 ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மார்கியூ எனப்படும் நட்சத்திர வீரர்கள் விற்ப...

IPL Auction 2022 | நட்சத்திர வீரர்கள் ஏலம் நிறைவு; 2-ம் சுற்றில் மணிஷ் பாண்டேவை ரூ.4.60 கோடிக்கு வசப்படுத்தியது லக்னோ!

பெங்களூரு: 2022 ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மார்கியூ எனப்படும் நட்சத்திர வீரர்கள் விற்பனை நிறைவு பெற்ற...

பெங்களூரு: இதுவரையிலான 2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக ரூ.12.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். 2...

IPL Auction 2022 | ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.12.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா!

பெங்களூரு: இதுவரையிலான 2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக ரூ.12.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். 2022 ஐபிஎல் மெகா...

பெங்களூரு: 2022 ஐபிஎல் மெகா ஏலம் இன்று தொடங்கியவுடன் முதல் வீரராக ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஏலம் தொட...

IPL Auction 2022 | பஞ்சாப் அணியில் ஷிகர் தவான் - ரூ.8.25 கோடி; ராஜஸ்தானில் அஸ்வின் - ரூ.5 கோடி

பெங்களூரு: 2022 ஐபிஎல் மெகா ஏலம் இன்று தொடங்கியவுடன் முதல் வீரராக ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஏலம்...

பெங்களூரு: 2022 ஐபிஎல் மெகா ஏலம் இன்றும், நாளையும் (பிப்.12, 13) பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த முறை மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, கொல்கத்...

ஐபிஎல் 2022 மெகா ஏலம் முன்னோட்டம்: கவனம் பெறும் அணிகள், வீரர்கள் யார் யார்?

பெங்களூரு: 2022 ஐபிஎல் மெகா ஏலம் இன்றும், நாளையும் (பிப்.12, 13) பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த முறை மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, கொல்கத்தா நைட்...

குஜராத்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது இந்திய அணி. மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய பவுலர...

IND vs WI 3rd ODI | கடைசி நேரத்தில் ஒன் மேன் ஷோ காட்டிய மே.இ.தீவுகள் வீரர்... ஒயிட்வாஷ் செய்த இந்தியா!

குஜராத்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது இந்திய அணி. மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய பவுலர்கள் அபாரமாக பந்துவீசி...

மும்பை: ஆஸ்திரேலிய தொடரில் தான் எடுத்த முடிவுக்கான பாராட்டுகளை வேறு சிலர் அனுபவித்தனர் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே ஆதங்கப்பட்டுள்ள...

எனக்கு கிடைக்க வேண்டிய பாராட்டுகளை வேறு சிலர் அனுபவித்தனர் - ரஹானே ஆதங்கம்

மும்பை: ஆஸ்திரேலிய தொடரில் தான் எடுத்த முடிவுக்கான பாராட்டுகளை வேறு சிலர் அனுபவித்தனர் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே ஆதங்கப்பட்டுள்ளார். ஃபார்மின்மையால் தவித்துவரும்...

அகமதாபாத்: மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் கீரன் பொல்லார்டை முன்னாள் வீரர் பிராவோ மீம் மூலமாக கிண்டல் செய்துள்ளார். அவரின் பதிவு சமூக வலைத...

எனது சிறந்த நண்பரைக் காணவில்லை... - பொல்லார்டை மீம் போட்டு கலாய்த்த பிராவோ

அகமதாபாத்: மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் கீரன் பொல்லார்டை முன்னாள் வீரர் பிராவோ மீம் மூலமாக கிண்டல் செய்துள்ளார். அவரின் பதிவு சமூக வலைதளங்களில்...

குஜராத்: அகமதாபாத் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்த், ஸ்ரேயாஷ் ஐயர் உறுதுணையுடன் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 266 ரன்கள் இலக்கு நிர்...

IND vs WI 3rd ODI | சரிந்த டாப் ஆர்டர்; ரிஷப் - ஸ்ரேயாஷ் துணையுடன் இந்தியா 265 ரன்கள் சேர்ப்பு

குஜராத்: அகமதாபாத் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்த், ஸ்ரேயாஷ் ஐயர் உறுதுணையுடன் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 266 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய...

'நீண்ட காலமாக இதுபோன்ற ஒரு ஸ்பெல்லை நான் பார்க்கவில்லை' - இது இந்திய கேப்டன் ரோஹித் நேற்றைய பிரசித் கிருஷ்ணாவின் பவுலிங் கு...

பிரசித் கிருஷ்ணா: இந்திய கிரிக்கெட்டில் வேகப் பந்துவீச்சுக்கு கிடைத்த மற்றுமொரு வைரம்!

'நீண்ட காலமாக இதுபோன்ற ஒரு ஸ்பெல்லை நான் பார்க்கவில்லை' - இது இந்திய கேப்டன் ரோஹித் நேற்றைய பிரசித் கிருஷ்ணாவின் பவுலிங் குறித்து தெரிவித்தது....

அகமதாபாத்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியையும் வென்று, தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. அசத்தலான பந்துவீ...

IND vs WI 2nd ODI | பிரசித் கிருஷ்ணா அசத்தல்: மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

அகமதாபாத்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியையும் வென்று, தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. அசத்தலான பந்துவீச்சால் இந்தியா 44 ரன்கள்...

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் கார்லோஸ் பிராத்வைட், அவரின் மனைவி ஜெசிகா பெலிக்ஸ் தம்பதிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது. இந்தக் க...

ஈடன் ரோஸ் பிராத்வைட் - குழந்தைக்கு இந்திய மைதானத்தின் பெயரை சூட்டிய மே.இ.தீவுகள் வீரர்!

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் கார்லோஸ் பிராத்வைட், அவரின் மனைவி ஜெசிகா பெலிக்ஸ் தம்பதிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு ஈடன்...

அகமதாபாத்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தனது இன்னிங்ஸில் 237 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய ப...

IND vs WI 2nd ODI | தாக்குப்பிடிக்காத முன்னணி வீரர்கள்... சூர்யகுமார் துணையுடன் இந்தியா 237 ரன்கள் சேர்ப்பு

அகமதாபாத்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தனது இன்னிங்ஸில் 237 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய போட்டியில் முன்னணி...

Pages (26)1234567 »