சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3-வது நாளிலும் இந்திய அணி ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தியது. இரு பிரிவிலும் 6 அணிகளுக்...

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்: 3-வது நாளிலும் இந்திய அணி அசத்தல் வெற்றி

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3-வது நாளிலும் இந்திய அணி ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தியது. இரு பிரிவிலும் 6 அணிகளுக்கு...

பர்மிங்காம்: நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் இந்திய பளுதூக்குதல் வீரர் அச்சிந்தா ஷூலி (Achinta Sheuli). இது நடப்பு காமன்வெல்த்தில் இந்தியா ...

CWG 2022 | தங்கம் வென்றார் பளுதூக்குதல் வீரர் அச்சிந்தா ஷூலி

பர்மிங்காம்: நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் இந்திய பளுதூக்குதல் வீரர் அச்சிந்தா ஷூலி (Achinta Sheuli). இது நடப்பு காமன்வெல்த்தில் இந்தியா வென்றுள்ள மூன்றாவது தங்கம்...

கோவை: நடப்பு தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் (TNPL) சாம்பியன் பட்டத்தை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் பகிர்ந...

TNPL | மழை காரணமாக கோப்பையை பகிர்ந்து கொண்ட சேப்பாக் and கோவை

கோவை: நடப்பு தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் (TNPL) சாம்பியன் பட்டத்தை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் பகிர்ந்து...

பர்மிங்ஹாம்/புதுடெல்லி : பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பளுதூக்குதல் பிரிவில் இந...

பர்மிங்ஹாம் காமன்வெல்த் | பளுதூக்குதலில் இந்தியாவுக்கு 4 பதக்கம் - வீரர்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து

பர்மிங்ஹாம்/புதுடெல்லி: பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்திய வீரர்கள்...

பர்மிங்ஹாம் : காமன்வெல்த் தொடரில் இந்தியாவுக்கு நான்காவது பதக்கம் கிடைத்துள்ளது. பளுதூக்கும் பிரிவில் இந்தியாவின் பிந்த்யாராணி தேவி வெள்ளிப...

CWG 2022 | வெள்ளி வென்றார் பிந்த்யாராணி தேவி - பளுதூக்குதலில் இந்தியாவுக்கு 4வது பதக்கம்

பர்மிங்ஹாம்: காமன்வெல்த் தொடரில் இந்தியாவுக்கு நான்காவது பதக்கம் கிடைத்துள்ளது. பளுதூக்கும் பிரிவில் இந்தியாவின் பிந்த்யாராணி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். பிந்த்யாராணி தேவி சொரோகைபம்...

மும்பை : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் இந...

காயத்தில் மீண்ட தீபக் சாஹர், மீண்டும் கேப்டனாக ஷிகர் தவண் - ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி விவரம்

மும்பை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் இந்தியா சுற்றுப்பயணம் செய்து மூன்று...

நான் பாரம்பரிய செஸ் நாடான அஜர்பைஜான் நாட்டிலிருந்து வந்தவன் என்று அஜர்பைஜான் நாட்டு செஸ் அணியின் கேப்டன் நிஜத் அபசோவ் கூறினார். அவர் மேலும்...

செஸ் ஒலிம்பியாட் 2022 | அஜர்பைஜான் செஸ் போட்டியை போற்றுகிறது: கேப்டன் நிஜத் அபசோவ்

நான் பாரம்பரிய செஸ் நாடான அஜர்பைஜான் நாட்டிலிருந்து வந்தவன் என்று அஜர்பைஜான் நாட்டு செஸ் அணியின் கேப்டன் நிஜத் அபசோவ் கூறினார். அவர் மேலும்...

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக நடப்பு உலக சாம்பியனும், நார்வே நாட்டு வீரருமான மேக்னஸ் கார்ல்சன் சென்னை வந்து சேர்ந்துள்ளார். இ...

செஸ் ஒலிம்பியாட் 2022 | சென்னை வந்த உலக சாம்பியன்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக நடப்பு உலக சாம்பியனும், நார்வே நாட்டு வீரருமான மேக்னஸ் கார்ல்சன் சென்னை வந்து சேர்ந்துள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக செஸ்...

சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நேற்று தொடங்கியது. ஓபன் பிரிவிலும், ப...

செஸ் ஒலிம்பியாட் 2022 | ஓபன், மகளிர் பிரிவில் இந்திய அணிகள் வெற்றி; 6 நாடுகளை வீழ்த்தி அசத்தல்

சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நேற்று தொடங்கியது. ஓபன் பிரிவிலும், பெண்கள் இந்திய அணிகள்...

சென்னை: மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று முறைப்படி தொடங்கியது. முதல் சுற்றில் இந்திய வீரர், வீராங்கனைகள் வெற்...

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி | முதல் சுற்றில் வெற்றியுடன் தொடங்கியது இந்தியா - வீரர், வீராங்கனைகள் உற்சாகம்

சென்னை: மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று முறைப்படி தொடங்கியது. முதல் சுற்றில் இந்திய வீரர், வீராங்கனைகள் வெற்றியுடன் கணக்கை தொடங்கியுள்ளனர்....

பர்மிங்ஹாம் : பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நேற்று முன்தினம் இரவு உற்சாகமாக தொடங்கின. கண்கவர் கலை நிகழ்ச்சிக...

கோலாகலமாக தொடங்கிய காமன்வெல்த் போட்டிகள் - பாகிஸ்தான் வீரரை வீழ்த்தி இந்திய வீரர் சிவதாபா முன்னேற்றம்

பர்மிங்ஹாம்: பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நேற்று முன்தினம் இரவு உற்சாகமாக தொடங்கின. கண்கவர் கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்புடன் உற்சாகமாக விழா...

தரூபா (Tarouba): மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 68 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந...

IND vs WI | ஸ்பின்னர்ஸ் + அட்டாக்கிங் பவுலிங் - 68 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இந்தியா

தரூபா (Tarouba): மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 68 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை...

சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேற்று பிரம்மாண்டமாக சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்து முடிந்தது. இதைத் த...

செஸ் ஒலிம்பியாட் 2022 | தங்கத்துக்கான வேட்டை இன்று ஆரம்பம்: அமெரிக்கா, இந்தியா ஏ அணி மீது எதிர்பார்ப்பு

சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேற்று பிரம்மாண்டமாக சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து போட்டிகள்...

பர்மிங்காம்: நாளை ஜூலை 29 அன்று இந்திய அணி சார்பில் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் குழுவாகவும், தனியாகவும் களம் காண உள்ளனர் இந்திய வீரர்கள...

காமன்வெல்த் போட்டிகள் 2022 | ஜூலை 29: களம் காணும் இந்திய வீரர்களின் விவரம்

பர்மிங்காம்: நாளை ஜூலை 29 அன்று இந்திய அணி சார்பில் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் குழுவாகவும், தனியாகவும் களம் காண உள்ளனர் இந்திய வீரர்களும்,...

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த சர்வதேச விளையாட்டுப் போட்டியில் இருந்து அண்டை நாடான பா...

சென்னை செஸ் ஒலிம்பியாட்: பாகிஸ்தான் திடீர் புறக்கணிப்பு; காரணத்துக்கு பதிலடி தந்த இந்தியா

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த சர்வதேச விளையாட்டுப் போட்டியில் இருந்து அண்டை நாடான பாகிஸ்தான் திடீரென விலகி...

கொழும்பு: பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள...

2-வது டெஸ்ட்டில் பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை: போட்டியின் முக்கிய அம்சங்கள்

கொழும்பு: பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம்...

ஆண்டுக்கு இரண்டு ஐபிஎல் சீசன்கள் நடக்கலாம் என கணித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. இரு நாடுகளுக்கு இ...

ஆண்டுக்கு இரண்டு ஐபிஎல் சீசன்கள் நடக்கலாம்: ரவி சாஸ்திரி கணிப்பு

ஆண்டுக்கு இரண்டு ஐபிஎல் சீசன்கள் நடக்கலாம் என கணித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட்...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்னும் 30 அல்லது 35 சதங்களை பதிவு செய்வார் என இந்திய அண...

“இன்னும் 30 அல்லது 35 சதங்களை கோலி விளாசுவார்” - விமர்சகர்களுக்கு உத்தப்பா பதிலடி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்னும் 30 அல்லது 35 சதங்களை பதிவு செய்வார் என...

பர்மிங்காம்: ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவின் பயிற்சியாளர் சந்தியா குருங் அணியுடன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்...

காமன்வெல்த் போட்டிகள் 2022 | லவ்லினாவின் பயிற்சியாளர் சந்தியா குருங் அணியுடன் இணைந்தார்

பர்மிங்காம்: ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவின் பயிற்சியாளர் சந்தியா குருங் அணியுடன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய ஒலிம்பிக் கழகம் உறுதி...

மே.இ. தீவுகளுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா போர்ட் ஆஃப் ஸ்பெயின் : மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி...

செஸ் ஒலிம்பியாட் மாணவர்களுக்கு பாராட்டு

மே.இ. தீவுகளுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா...

சென்னை : உலக அளவில் விளையாட்டு, பொழுதுபோக்கு துறையில் முன்னணியில் உள்ள நிறுவனம் ஹாஸ்ப்ரோ (Hasbro). இது ‘மேஜிக்: தி கேதரிங்&rs...

ஹாஸ்ப்ரோவின் பிரபல விளையாட்டுகள் தமிழில் அறிமுகம்

சென்னை: உலக அளவில் விளையாட்டு, பொழுதுபோக்கு துறையில் முன்னணியில் உள்ள நிறுவனம் ஹாஸ்ப்ரோ (Hasbro). இது ‘மேஜிக்: தி கேதரிங்’, ‘நெர்ஃப்’, ‘மை லிட்டில்...

அணிக்கு கேப்டனாக தலைமை தாங்க வார்னருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூடிய விரைவில் நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார...

அணிக்கு கேப்டனாக தலைமை தாங்க வார்னருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூடிய விரைவில் நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னருக்கு ஆதரவாக அவர் பேசி உள்ளார்.

கடந்த 2018-இல் தென்னாப்பிரிக்க நாட்டில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடியது. அந்த பயணத்தில் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விதிகளுக்கு அப்பாற்பட்டு பந்தை உப்புக் காகிதம் கொண்டு தேய்த்த குற்றத்திற்காக அப்போதைய ஆஸி. அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பாங்கிராஃப்ட் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எதிர்வரும் 28-ம் தேதி காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்கவுள்ளது. கடந்த முறையைப் போலவே இந்த முறையும் இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும்...

நீரஜ் சோப்ரா முதல் பி.வி.சிந்து வரை: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் பதக்க நம்பிக்கைகள்

எதிர்வரும் 28-ம் தேதி காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்கவுள்ளது. கடந்த முறையைப் போலவே இந்த முறையும் இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை...

புதுடெல்லி: தான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், அதனால் தனது பயிற்சி பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை...

“மன உளைச்சலில் இருக்கிறேன்; எனது பயிற்சி பாதிப்பு” - குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா

புதுடெல்லி: தான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், அதனால் தனது பயிற்சி பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா தெரிவித்துள்ளார். இவர்...

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 312 ரன்கள் தேவை...

IND vs WI | சதம் விளாசிய ஹோப்: 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 312 ரன்கள் இலக்கு

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 312 ரன்கள் தேவை. இந்த...

சென்னை : ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இரு முறை சாம்பியனான சென்னையின் எஃப்சி (சிஎஃப்சி)அணியின் இந்த சீசனுக்கான சீருடை அறிமுக விழா சென்னையில் நே...

ஐஎஸ்எல் கால்பந்து: சிஎஃப்சி சீருடை அறிமுகம்

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இரு முறை சாம்பியனான சென்னையின் எஃப்சி (சிஎஃப்சி)அணியின் இந்த சீசனுக்கான சீருடை அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது....

புதுடெல்லி: ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பையில் இந்தியா வெல்ல உதவுவதே தனது நோக்கம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் க...

“ஆசிய கோப்பை, உலகக் கோப்பையை இந்தியா வெல்ல உதவுவதே எனது நோக்கம்” - விராட் கோலி

புதுடெல்லி: ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பையில் இந்தியா வெல்ல உதவுவதே தனது நோக்கம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட்...

புது டெல்லி: “ காமன்வெல்த் போட்டியில் தங்கம்தான் எங்களது இலக்கு” என்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்...

“காமன்வெல்த் போட்டியில் தங்கம்தான் எங்கள் இலக்கு” - இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா

புது டெல்லி: “காமன்வெல்த் போட்டியில் தங்கம்தான் எங்களது இலக்கு” என்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். கிரிக்கெட்...

நார்த்தாம்ப்டன்: தனது முதல் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சு...

கவுன்டி கிரிக்கெட் அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்டுகளை அள்ளிய வாஷிங்டன் சுந்தர்

நார்த்தாம்ப்டன்: தனது முதல் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர். அவரது வழியில் மற்றொரு...

புவனேஷ்வர்: இந்திய நீச்சல் வீரரும், நடிகர் மாதவனின் மகனுமான வேதாந்த் மாதவன், அண்மையில் ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் ஃப்ரீஸ்...

தங்கம் வென்ற வேதாந்த் கவுரவிப்பு: ஒடிசா முதல்வரை குடும்பத்துடன் சந்தித்த நடிகர் மாதவன்

புவனேஷ்வர்: இந்திய நீச்சல் வீரரும், நடிகர் மாதவனின் மகனுமான வேதாந்த் மாதவன், அண்மையில் ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தங்கம்...

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த தனலெட்சுமி, கர்நாடகாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பாபு ஆகியோர் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டதால் கா...

ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிப்பு: காமன்வெல்த் போட்டியிலிருந்து தனலெட்சுமி நீக்கம்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த தனலெட்சுமி, கர்நாடகாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பாபு ஆகியோர் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டதால் காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில்...

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட் பார்மெட்டுக்கு குட் பை சொல்லி உள்ளார். இதனால் ஐபிஎல் கிரிக்கெட...

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட் பார்மெட்டுக்கு குட் பை சொல்லி உள்ளார். இதனால் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு தான் ஆதாயம் என தெரிவித்துள்ளார் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ்.

இங்கிலாந்து அணியின் உலகக் கோப்பை கனவை நிஜமாக்கிய நாயகர்களில் ஒருவர் பென் ஸ்டோக்ஸ். அந்த நாட்டுக்காக மொத்தம் 105 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் 2924 ரன்கள் மற்றும் 74 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 31 வயதான ஸ்டோக்ஸ், டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் விதமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இப்போது அவர் சொன்னபடி அதை செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மும்பை: வெகு விரைவில் தொடங்க உள்ள தென்னாப்பிரிக்க டி20 லீக் கிரிக்கெட் தொடருக்கான அணிகளை வாங்கும் பணியில் ஆறு ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள...

தென்னாப்பிரிக்க டி20 லீக் | அணிகளை வாங்கும் ஐபிஎல் உரிமையாளர்கள்; இந்திய வீரர்கள் விளையாட வாய்ப்பு?

மும்பை: வெகு விரைவில் தொடங்க உள்ள தென்னாப்பிரிக்க டி20 லீக் கிரிக்கெட் தொடருக்கான அணிகளை வாங்கும் பணியில் ஆறு ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் மும்முரமாக...

சென்னை: செஸ் ஒலிம்பியாடை முன்னிட்டு சதுரங்கப் பலகை வடிவில் கருப்பு வெள்ளை நிறத்தில் வண்ணம் பூசப்பட்டுள்ள நேப்பியர் பாலத்தில் போட்டோ எடுத்த...

‘செஸ் போர்டு’ நேப்பியர் பாலத்தில் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா ‘க்ளிக்ஸ்’

சென்னை: செஸ் ஒலிம்பியாடை முன்னிட்டு சதுரங்கப் பலகை வடிவில் கருப்பு வெள்ளை நிறத்தில் வண்ணம் பூசப்பட்டுள்ள நேப்பியர் பாலத்தில் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார் இளம்...

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு குட் பை சொல்லியுள்ளார். தனது கடைசி போட்டியில் அ...

ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ‘குட் பை’ சொன்ன ஸ்டோக்ஸ்: கடைசிப் போட்டியில் செயல்பாடு எப்படி?

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு குட் பை சொல்லியுள்ளார். தனது கடைசி போட்டியில் அவரது பேட்டிங் மட்டும்...

யூஜின் : உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஒலிம்பிக் சாம்பியனான வெனிசுலாவின் யூலிமர் ரோஜாஸ், டிரிப்பிள் ஜம்ப்பில் தொடர்ச்சியாக 3-வது முறையாக தங்கப...

உலக தடகள சாம்பியன்ஷிப் | டிரிப்பிள் ஜம்ப்பில் தங்கம் வென்றார் யூலிமர் - ஸ்டீபிள்சேஸில் இந்தியாவின் அவினாஷ் ஏமாற்றம்

யூஜின்: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஒலிம்பிக் சாம்பியனான வெனிசுலாவின் யூலிமர் ரோஜாஸ், டிரிப்பிள் ஜம்ப்பில் தொடர்ச்சியாக 3-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றார். அமெரிக்காவின்...

ஹாங்சோ : கரோனா தொற்று காரணமாக சீனாவில் இந்த ஆண்டு செப்டம்பர் 10 முதல் 25 வரை நடைபெற இருந்த ஆசிய விளையாட்டு போட்டி தள்ளிவைக்கப்பட்டிருந்தது....

செப்டம்பரில் ஆசிய விளையாட்டு போட்டி

ஹாங்சோ: கரோனா தொற்று காரணமாக சீனாவில் இந்த ஆண்டு செப்டம்பர் 10 முதல் 25 வரை நடைபெற இருந்த ஆசிய விளையாட்டு போட்டி தள்ளிவைக்கப்பட்டிருந்தது....

சாங்வான் : உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் கொரியாவின் ச...

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய ஜோடிக்கு வெண்கலப் பதக்கம்

சாங்வான்: உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் கொரியாவின் சாங்வான் நகரில்...

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் அவரது இன்ஸ்...

கோலிக்கு ஆதரவாக இன்ஸ்டாவில் போஸ்ட் செய்த பீட்டர்சன்: ரியாக்ட் செய்த ஜோகோவிச்

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...

கொல்கத்தா: ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் வருங்கால கேப்டனாக ரிஷப் பந்த் வரலாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அருண் லால் தெரிவித...

“வருங்கால கேப்டனாக ரிஷப் பந்த் வரலாம்” - அருண் லால் அடுக்கும் காரணங்கள்

கொல்கத்தா: ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் வருங்கால கேப்டனாக ரிஷப் பந்த் வரலாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அருண் லால் தெரிவித்துள்ளார்....

புது டெல்லி: விராட் கோலி போன்ற திறமையான வீரரை ஒருபோதும் தவிர்க்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்...

“கோலி போன்ற திறமையான வீரரை ஒருபோதும் தவிர்க்க முடியாது” - தினேஷ் கார்த்திக்

புது டெல்லி: விராட் கோலி போன்ற திறமையான வீரரை ஒருபோதும் தவிர்க்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். கோலி...

எர்ணாகுளம்: கோலியின் அணியில் தான் இடம்பெற்று விளையாடி இருந்தால் இந்திய கிரிக்கெட் அணி மேலும் சில உலகக் கோப்பைகளை வென்றிருக்குக்கும் என முன...

“கோலி அணியில் நான் விளையாடி இருந்தால் மேலும் சில உலகக் கோப்பைகள் வசமாகியிருக்கும்” - ஸ்ரீசாந்த்

எர்ணாகுளம்: கோலியின் அணியில் தான் இடம்பெற்று விளையாடி இருந்தால் இந்திய கிரிக்கெட் அணி மேலும் சில உலகக் கோப்பைகளை வென்றிருக்குக்கும் என முன்னாள் இந்திய...

புவனேஷ்வர் : புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் 48-வது ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் சிறுவர்க...

நீச்சலில் தங்கம் வென்றார் நடிகர் மாதவன் மகன் வேதாந்த்

புவனேஷ்வர்: புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் 48-வது ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் சிறுவர்களுக்கான குரூப்1-ல் 1,500 மீட்டர்...

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 260 ரன்கள் இலக்கை துரத்திய இந்தி...

ரிஷப் பந்த் பயமில்லாதவர் - இங்கிலாந்து கேப்டன் புகழாரம்

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 260 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 42.1...

புதுடெல்லி: உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் மவுத்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். தென் கொரியாவின் ...

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஞ்சும் மவுத்கில்லுக்கு வெண்கல பதக்கம்

புதுடெல்லி: உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் மவுத்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். தென் கொரியாவின் சாங்வான் நகரில்ஐஎஸ்எஸ்எஃப் உலகக்...

ஓல்டு டிராபோர்ட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்த் அதிரடியாக...

IND vs ENG | ரிஷப் பந்தின் மெய்டன் சதம் - இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி

ஓல்டு டிராபோர்ட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்த் அதிரடியாக சதம் விளாசினார்....

சிங்கப்பூர் : சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறியுள்ளார். சிங்கப்பூர் ஓபன்...

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் - இறுதிச் சுற்றில் பி.வி. சிந்து

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறியுள்ளார். சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று...

மான்செஸ்டர் : இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெறவுள்ளது. 3 போட்டி...

இன்று இந்தியா, இங்கிலாந்து 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி

மான்செஸ்டர்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெறவுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்தத்...

”நன்றி... தொடர்ந்து மிளிருங்கள், வளருங்கள்” என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் ட்வீட் பதிவுக்கு இந்திய கிரிக்கெ...

பாபரின் ட்வீட்டுக்கு கோலியின் பதில்: கொண்டாடும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்

”நன்றி... தொடர்ந்து மிளிருங்கள், வளருங்கள்” என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் ட்வீட் பதிவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் கோலி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்....

லண்டன் : இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 100...

இந்திய அணியில் கோலி இடத்துக்கு பிரச்சினையா? - கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில்...

Pages (26)1234567 »